சாலையில் புதைக்கப்பட்ட சடலம்

img

ஆக்கிரமிப்பில் அருந்ததியர் சுடுகாடு: சாலையில் புதைக்கப்பட்ட சடலம்

வாழும் போதும் ஒதுக்கி வைக்கப்படும் அருந்ததிய மக்கள் இறந்தபின்னும் இறந்தவர் உடலை புதைக்க இயலாத வகையில் அவர்களுக்கான சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டு சடலங்களை பாதையிலேயே புதைக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.